வள்ளிக்கணவன் பேரை
வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழயுதடி கிளியே
ஊனும் உருகுதடி கிளியே
மாடுமனை போனாலென்ன
மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
குறுநகை போதுமடி
முருகன் குறுநகை போதுமடி
கூடிகுலாவி மேத்த
குகனோடு வாழ்தந்தெல்லம்
வேடிக்கை அல்லவடி
கிளியே வெகுநாளை பாந்தமடி
எங்கும் நிரந்திருப்போன்
எட்டியும் எட்டாதிருப்போன்
குங்குமவர்ணனடி கிளியே
குமரப்பெருமானடி கிளியே
வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழயுதடி கிளியே
ஊனும் உருகுதடி கிளியே
மாடுமனை போனாலென்ன
மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
குறுநகை போதுமடி
முருகன் குறுநகை போதுமடி
கூடிகுலாவி மேத்த
குகனோடு வாழ்தந்தெல்லம்
வேடிக்கை அல்லவடி
கிளியே வெகுநாளை பாந்தமடி
எங்கும் நிரந்திருப்போன்
எட்டியும் எட்டாதிருப்போன்
குங்குமவர்ணனடி கிளியே
குமரப்பெருமானடி கிளியே